Skip to main content

languages

Department of Languages

பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு கடந்த 22.11.2021 ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைக் கூடத்தில் நடைபெற்றது. மொழித்துறையின் தலைவர் கலாநிதி சி. சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் F C. றாகல், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ஜீ. கென்னடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். மூன்று அமர்வுகளாக நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கு நிகழ்விலே 15 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

Subscribe to languages