Skip to main content

3ம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

மேற்படி 3ம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சைகள் எதிர்வரும் 06.04.2021ம் திகதி தொடக்கம் கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெறவுள்ளதால் அப் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்ட PCR அல்லது Rapid Antigen பரிசோதனை அறிக்கைகளுடன் எதிர்வரும் 04.04.2021ம் திகதி அன்று காலையில் மாணவர் விடுதிகளுக்கு சமூகம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

பிரதிப் பதிவாளர்,

கலை கலாசார பீடம்